- ஐகோர்ட் கிளை
- சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்
- மதுரை
- உயர் நீதிமன்றம்
- சென்னை
- விஜய் விக்ரமன்
- சித்த மருத்துவ மருத்துவ கல்லூரி
- பாளையங்கோட்டை
- அரசு
- தின மலர்
மதுரை : சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலை கழகம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர் விஜய் விக்ரமன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
The post சித்த மருத்துவ பல்கலை கழகம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.